×

செங்குன்றம் அருகே 2 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: ஒருவர் கைது

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே மொண்டியம்மன் நகரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேத்தா எனும் போதைப்பொருளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த விரைசெல்வம் என்பவரை போலீஸ் கைது செய்தது.

The post செங்குன்றம் அருகே 2 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : THIRUVALLUR ,MONDIAMMAN CITY ,Mehta ,Dinakaran ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்